ஊரடங்கால் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய கோவை MJTS தொழிற்சங்கத்தினர்!!

கோவை:ஆக.30., கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதைத்தொடர்ந்து சாலையோரத்தில் உணவு இன்றி இருப்பவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சார்பில் … Continue reading ஊரடங்கால் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய கோவை MJTS தொழிற்சங்கத்தினர்!!